இதுகுறித்து நல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து ஹர் சித்தை கைது செய்து சிறையில் அடைத்தனர். இதுதொடர் பான வழக்கு விசாரணை திருப்பூர் மாவட்ட மகளிர் நீதிமன் றத்தில் நடந்து வந்தது. இந்த வழக்கில் நீதிபதி பாலு நேற்று முன்தினம் தீர்ப்பு கூறினார். அந்த தீர்ப்பில் தாயை கொலை செய்த குற்றத்துக்காக ஹர் சித்துக்கு ஆயுள் தண்டனை, ரூ. 2, 500 அபராதம் விதித்து தீர்ப் பளித்தார். இந்த வழக்கில் அரசு தரப்பில் அரசு வக்கீல் ஜமீலா பானு ஆஜராகி வாதாடினார்.
உடுமலைப்பேட்டை
உடுமலையில் மருத்துவ, ரத்ததான, சட்ட ஆலோசனை முகாம்