பொதுமக்கள் கொடுக்கும் மனுக்கள் மீது 3 மாதகாலத்திற்குள் தீர்வு காண வேண்டும். அப்படி இல்லையென்றால் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது துறைரீதியான நடவடிக்கை வேண்டும். திருப்பூர் மாவட்டப் பகுதிகளிலுள்ள சமூக ஆர்வலர்கள், பொதுமக்கள் அளித்திருந்த மனுக்களுக்கு பல நாட்களாக முறையாக தீர்வுகாணாமல் கடந்த மூன்று நாட்களில் நிராகரிப்பு தள்ளுபடி செய்துள்ளது தொடர்பாக விசாரணை நடத்தி அனைத்து மனுக்களுக்கும் உரிய தீர்வுகாண வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.
விசா மோசடி வழக்கில் 11 இந்தியர்கள் அமெரிக்காவில் கைது