இந்த நிலையில் பனியன் குடோனில் இருந்து துர்நாற்றம் வீசுவதாக அப்பகுதி பொதுமக்கள் திருப்பூர் வடக்கு போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். தகவலைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் குடோன் உள்ளே சென்று பார்த்தனர். அங்கு அலிம்பாபு இறந்து அழுகிய நிலையில் பிணமாக கிடந்துள்ளார். இதையடுத்து போலீசார், அவரின் உடலை கைப்பற்றி திருப்பூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
உடுமலைப்பேட்டை
உடுமலையில் மருத்துவ, ரத்ததான, சட்ட ஆலோசனை முகாம்