பெண்கள் குழந்தைகள் மீதான வன்முறை குறித்து விவாதிக்க சட்டமன்றத்தில் சிறப்பு அமர்வு நடத்த வேண்டும். காவல்துறையின் செயல்பாட்டை முறைப்படுத்த வேண்டும். பள்ளி கல்லூரிகளில் குழந்தைகளின் பாதுகாப்பை பலப்படுத்த வேண்டும். பெண்களை பாதுகாக்கும் சட்டங்களை முறையாக அமல்படுத்த வேண்டும். தமிழக குழந்தைகள் ஆணையத்திற்கு உடனடியாக தலைவரை நியமிக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன. இதில் மாதர் சங்கத்தின் நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்துகொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.
மனிதர்களை அதிகம் கொல்லும் உயிரினம் எது?