இதனால் கால்வாய் கழிவுநீர் சாலையில் சென்று பள்ளத்தில் தேங்குகிறது. வாகனங்கள் வரும்போது அதனை கடக்கும் பொதுமக்கள் மீது கழிவுநீர் பட்டு நோய் ஏற்பட வாய்ப்புள்ளதால் அவதிக்குள்ளாகின்றனர். மேலும் வாகனங்கள் மெதுவாக செல்லும்போது தடுமாறி கீழே விழுந்துவிடுகின்றனர். எனவே மாநகராட்சி அதிகாரிகள் கழிவுநீர்கால்வாயை தூர்வாரி சாலையில் உள்ள பள்ளத்தை சரிசெய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
MBBS, BDS பட்டப்படிப்புகளுக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு