எங்கள் பகுதியில் பல குடும்பத்தினர் கூட்டுக்குடும்பமாக வசித்து வருகிறோம். இந்த பகுதியில் உள்ள அனைவரும் விவசாய கூலி வேலைக்கு சென்று வருகின்றனர். எங்களுக்கு சொந்த வீடோ, சொந்தமாக நிலமோ எதுவும் இல்லை. எனவே பகுதியில் உள்ளவர்களுக்கு தமிழக அரசின் சார்பில் இலவச வீட்டு மனைப்பட்டா வழங்க வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.
தவெக நிர்வாகி மீண்டும் மாமூல் வேட்டை.. நயினார் நாகேந்திரன் கண்டனம்