இதுகுறித்து அனுப்பர்பாளையம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளை பார்வையிட்டபோது போயம்பாளையம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் சில நாட்களாக அடையா ளம் தெரியாத நபர்களின் நடமாட்டம் இருப்பது தெரிய வந் துள்ளது. அப்பகுதியில் போலீசார் கண்காணிப்பை தீவிரப்ப டுத்த வேண்டும் என்றும், திருட்டு மற்றும் குற்ற சம்பவங் களில் ஈடுபடுபவர்கள் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் சமூக ஆர்வலர் ஈ. பி. சரவணன் மற்றும் அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
ஈரோட்டில் தவெக விஜய் பரப்புரைக்கு அனுமதி!