ஜவுளி கழிவுகளைக் கையாள்வதில் சில நகரங்கள் தங்களுக்கென ஒரு புதிய அடையாளத்தை உருவாக்குகின்றன. அவற்றில் அரியானாவின் பானிபட், தமிழ்நாட்டின் திருப்பூர் ஆகிய நகரங்கள் குறிப்பிடத்தக்கவை.பானிபட் ஜவுளி மறுசுழற்சிக்கான உலகளாவிய மையமாக வளர்ந்து வருகிறது. பெங்களூருவும் புதுமையான தொழில்நுட்ப தீர்வுகளுடன் தனக்கென ஒரு தனித்துவமான அடையாளத்தை உருவாக்கி வருகிறது.அதேபோல தமிழ்நாட்டின் திருப்பூர் கழிவுநீர் சுத்திகரிப்பு மற்றும் புதுப்பிக்கத்தக்க ஆற்றல் மூலம் ஜவுளி கழிவு மேலாண்மையில் சிறப்பாக செயல்படுகிறது. இது பாராட்டப்பட வேண்டியது. இவ்வாறு மோடி கூறினார்.
ஐரோப்பிய யூனியன் மந்திரிகளுடன் ஜெய்சங்கர் சந்திப்பு: வர்த்தகம், அரசியல் குறித்து ஆலோசனை