திருப்பூர்: பல பகுதிகளில் நாளை மின் தடை

திருப்பூர் துணை மின் நிலையத்தில் பராமரிப்பு பணிகள் நாளை (ஜூலை 12) நடைபெறவுள்ளது. எனவே அவினாசி ரோடு, புஷ்பா தியேட்டர், காலேஜ் ரோடு, ஓடக்காடு, பங்களா ஸ்டாப், காவேரி வீதி, ஸ்டேன்ஸ் வீதி, ஹவுசிங் யூனிட், முத்துசாமி வீதி விரிவு, கே. ஆர். இ. லே அவுட், எஸ். ஆர். நகர் வடக்கு, நேதாஜி வீதி, குமரன் வீதி, பாத்திமாநகர், டெலிபோன் காலனி, வித்யா நகர், எம். ஜி. ஆர். நகர், பாரதிநகர், வளையங்காடு, முருங்கம்பாளையம், மாஸ்கோ நகர், காமாட் சிபுரம், பூத்தார் தியேட்டர் பகுதி, சாமுண்டிபுரம், லட்சுமி தியேட்டர் ஏரியா, கல்லம்பாளை யம், எஸ். ஏ. பி. தியேட்டர் ஏரியா, ஆசர்நகர், நாராயணசாமி நகர், காந்தி நகர், டி. டி. பி. மில் லின் ஒரு பகுதி, சாமிநாதபுரம், பத்மாவதிபுரம், அண்ணா காலனி, ஜீவா காலனி, அங் கேரிபாளையம் ரோடு மற்றும் சிங்கார வேலன் நகர் ஆகிய பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்வினியோகம் இருக்காது. இந்த தகவலை மின்வாரிய செயற்பொறியாளர் ராமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

அதே போல், உடுமலை அருகே பூலாங்கிணறு துணை மின் நிலையம் பகுதியில் நாளை (ஜூலை 12) பராமரிப்பு பணிகள் நடைபெறுகின்றன. ஆகவே பூலாங்கிணறு, அந்தியூர், சடையபாளையம், பாப்பனுத்து, சுண்டக்காம்பாளையம், வாளவாடி, ராகல் பாவி, மொடக்குபட்டி, ஆர் வேலூர், குறிச்சிகோட்டை, திருமூர்த்தி நகர், பொன்னாளம்மன் சோலை, விளாமரத்துப்பட்டி, உடுக்கம்பாளையம், கஞ்சம்பட்டி, குண்டலப்பட்டி, லட்சுமிபுரம், குமாரபாளையம் பகுதிகளில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை இருக்காது என அறிவிக்கப்பட்டுள்ளது

தொடர்புடைய செய்தி