விசாரணையில் அவர் பீகார் மாநிலத்தைச் சேர்ந்த ராஜன் (வயது 20) என்பதும், சொந்த ஊரில் இருந்து கஞ்சாவை வாங்கி வந்து திருப்பூரில் விற்பனை செய்ய கொண்டு வந்ததும் தெரியவந்தது. இதுகுறித்து வடக்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து ராஜனை கைது செய்து கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.
மத்திய அரசு ஊழியர்களுக்கு ஜன.1 முதல் சம்பளம் உயர வாய்ப்பு?