இதுகுறித்து வடக்கு போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து பாரப்பாளையம் பகுதியைச் சேர்ந்த மாரிமுத்து (20) என்பவரை பிடித்து விசாரித்தனர். விசாரணையில் ஜெயக்குமாரின் மோட்டார் சைக்கிளை திருடியது தெரியவந்தது. இதைத் தொடர்ந்து மாரிமுத்துவை போலீசார் கைது செய்து மோட்டார் சைக்கிளை மீட்டனர்.
இது தமிழ்நாடா, உத்தரபிரதேசமா?.. உதயநிதி ஸ்டாலின் கேள்வி