தொடர்ந்து பொதுமக்களுக்கும், பொது அமைதிக்கும் குந்தகம் விளைவிக்கும் வகையில் குற்ற செயல்களில் ஈடுபட்டு வருவதை தடுக்கும் வகையில் அவர்களை ஒரு ஆண்டு குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க திருப்பூர் மாநகர போலீஸ் கமிஷனர் ராஜேந்திரன் உத்தரவிட்டுள்ளார். இதையடுத்து அவர்கள் 3 பேரும் குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டனர்.
உலகக்கோப்பை பேட்டிங் வரிசையில் மாற்றம் செய்ய பரூக் இன்ஜினியர் யோசனை