தற்போது அவர் வேலைக்கு செல்லவில்லை. ஜெயச்சந்திரனை போலீஸ் நிலையம் அழைத்து வந்து விசாரணை செய்ததில் அவர் மீது ஏற்கனவே அடிதடி வழக்கு உள்ளதும், மத்திய பஸ் நிலையத்தில் குடிபோதையில் இருந்தவரின் செல் போனை திருடி வந்ததும் தெரியவந்தது. இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் அவரை கைது செய்தனர்
கர்நாடகாவில் சுவர் இடிந்து 7 பேர் உயிரிழப்பு