மேலும் நாளை (திங்கட்கிழமை) திருப்பூர் மாவட்ட கலெக்டரை நேரில் சந்தித்து விசைத்தறி தொழிலாளர்களுக்கு கூலி உயர்வு பெற்றுத்தர வேண்டும் என கோரிக்கை மனு அளிப்பது என முடிவு செய்யப்பட்டது. இதில் சி.ஐ.டி.யு. தொழிற்சங்கத்தைச் சேர்ந்த முத்துச்சாமி, வேலுச்சாமி, குப்புசாமி, எல்.பி.எப். தொழிற்சங்கத்தைச் சேர்ந்த மா. சிவசாமி, ஏ.டி.பி தொழிற்சங்கத்தைச் சேர்ந்த சுப்பிரமணி, ஐ.என்.டி.யு.சி தொழிற்சங்கத்தைச் சேர்ந்த நடராஜ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
சென்னை சூப்பர் கிங்ஸ் அணி அபார வெற்றி பெற்றது