ஆனால் இருதரப்பினரும் ஏற்றுக்கொண்ட கூலி உயர்வு ஒப்பந்தத்தில் இருந்து ரகம் வாரியாக 50 பைசா முதல் ரூ. 1 வரை ஜவுளி உற்பத்தியாளர்கள், விசைத்தறி உரிமையாளர்களுக்கு குறைத்து கொடுத்து வருகிறார்கள். எனவே ஒப்பந்தப்படி முழு கூலியை வழங்க வேண்டும் என்று விசைத்தறி உரிமையாளர்கள் சங்கத்தினர் கலெக்டரிடம் தெரிவித்தனர். விசைத்தறி உரிமையாளர்கள் சங்கத்தினரின் கருத்துக்களை கலெக்டர் கேட்டறிந்தார். பின்னர் இதுதொடர்பாக ஜவுளி உற்பத்தியாளர்கள் சங்க நிர்வாகிகளையும் அழைத்து பேசி அதன்பிறகு பேச்சுவார்த்தை நடத்தி சுமூக தீர்வு காண்பதாக கலெக்டர் தெரிவித்துள்ளார்.
மணிப்பூர் பெண் மீது இனவெறி தாக்குதல்: டெல்லியில் பரபரப்பு