கனரா வங்கி மண்டல மேலாளர் சந்தீப்குமார் சின்கா, காசோலையை மேயர் தினேஷ்குமார், ஆணையாளர் பவன்குமார் கிரியப்பனவரிடம் வழங்கினார். மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் துர்கா பிரசாத், உதவி ஆணையா ளர் (கணக்கு) தங்கவேல்ராஜன் ஆகியோர் உடனிருந்தனர்.
நாடு முழுவதும் அமலானது புதிய 'விபி- ஜி ராம்ஜி' சட்டம்