இந்நிலையில் திருப்பூரை சேர்ந்த 12 வயது சிறுமி ஒருவர் தனியாக வீட்டில் இருந்துள்ளார். அப்போது மதுபோதையில் சிறுமியின் வீட்டிற்குள் நுழைந்த மகேஸ்வரன் சிறுமியிடம் அத்துமீறியுள்ளார். இதுகுறித்து சிறுமி தனது தாய் மற்றும் சைல்டுலைன் அமைப்பிற்கு தகவல் தெரிவித்துள்ளார். சைல்டுலைன் அமைப்பினர் உதவியுடன் சிறுமி கே.வி.ஆர். நகர் மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் மகேஸ்வரனை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
நாளை கருப்பு கொடி போராட்டம் - முதலமைச்சர் அறிவிப்பு