கூட்டத்தில் மாவட்ட பொறுப்பாளர் அர்ஜூனன், கோவை மண்டல தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளரும், மாவட்ட பொறுப்பாளருமான விக்னேஷ் ஆகியோர் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினர். இதில் பொதுக்குழு உறுப்பினர் தண்ணீர்பந்தல் நடராஜன், பல்லடம் வடக்கு ஒன்றிய துணைச்செயலாளர் என்.கே. பரமசிவம், மாவட்ட இளைஞர் அணி செயலாளர் மோகன்ராஜ், மாவட்ட தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளர் கோகுல் மற்றும் நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.
தடுப்பு காவல் சட்டத்தில் 61 பேர் கைது: திருநெல்வேலி கடும் நடவடிக்கை