இந்த நிலையில் மூன்று ஆண்டுகளாக மனு கொடுத்து வரும் தனக்கு வண்டி வழங்கவில்லை என மனமுடைந்த மாற்றுத்திறனாளி சரவணன் இன்று திருப்பூர் கொங்கு மெயின் ரோடு டி.எம்.சி மூன்றாவது விதியில் உள்ள செல்போன் டவரில் ஏறி தற்கொலை செய்ய போவதாக கூறி சத்தம் போட்டுள்ளார். பின்னர் தகவல் அறிந்து வந்த மனைவி மற்றும் உறவினர்கள் சமாதானம் செய்து கீழே வரவைத்தனர். பின்னர் அவரை அழைத்துச் சென்றனர். இச்சம்பவம் குறித்து திருப்பூர் வடக்கு காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஐடி வேலையை உதறிவிட்டு ஆட்டோ ஓட்டுநராக மாதம் ரூ.60,000 சம்பாதிக்கும் பெண்