இந்தநிலையில் நேற்று 3-வது நாளாக திருப்பூர் 2-வது மண்டலத்திற்குள்பட்ட பகுதியில் உள்ள கடைகள், வணிக நிறுவனங்களில் மாநகராட்சி ஆணையாளர் ராமமூர்த்தி மேற்பார்வையில், மாநகரநல அதிகாரி முருகானந்தம் முன்னிலையில் சுகாதார ஆய்வாளர்கள் அடங்கிய குழுவினர் ஆய்வு செய்தனர். இதில் 9 வணிக நிறுவனங்களில் இருந்து 50 கிலோ பிளாஸ்டிக் பொருட்களை பறிமுதல் செய்தனர். சம்பந்தப்பட்ட கடைக்காரர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது.
உங்கள் நிறுவனத்திற்கு ஏற்ற சரியான நபரை தேர்ந்தெடுங்கள்