இதைத்தொடர்ந்து சுகுணன் தனது நண்பர்களான பெரிய சாமி (46), பிரபு (46), துரைசாமி (43), கவுதமன் (41) ஆகி யோருடன் சேர்ந்து போயம்பாளையம் கங்காநகர் பகுதியில் நின்று கொண்டிருந்த ராஜாவை பிடித்து ரோட்டில் வைத்து தாக்கியதாக தெரிகிறது. மேலும் ராஜாவை அங்கிருந்து சரக்கு ஆட்டோவில் கடத்த முயன்றதாகவும் கூறப்படுகிறது. ஆனால் ராஜா கூச்சல் போட்டதால் பொதுமக்கள் அந்த 4 பேரையும் பிடித்து அனுப்பர்பாளையம் போலீசாரிடம் ஒப்ப டைத்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து சுகுணன், பெரியசாமி, பிரபு, துரைசாமி, கவுதம் ஆகிய 4 பேரை கைது செய்தனர்.
வேளாங்கண்ணிக்கு பாதயாத்திரை செல்லும் நிதியமைச்சர் மரிய வில்சன்