இந்த நிலையில் கடந்த 2024-ம் ஆண்டில் வடக்கு வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் 17 ஆயிரத்து 48 இருசக்கர வாகனங்கள், 3 ஆயிரத்து 514 நான்கு சக்கர வாகனங்கள் என மொத்தம் 20 ஆயிரத்து 562 வாகனங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. 8 ஆயிரத்து 300 பேருக்கு ஓட்டுனர் உரிமம் வழங்கப்பட்டுள்ளது. இந்த தகவலை வடக்கு வட்டார போக்குவரத்து அதிகாரி ஜெயதேவ்ராஜ் தெரிவித்துள்ளார்.
மனிதர்களை அதிகம் கொல்லும் உயிரினம் எது?