இதுபோல் ரெயில் நிலையம் முன்புறம் வடக்கு போலீசார் நடத்திய சோதனையில் 3 கிலோ புகையிலை பொருட்களு டன் வந்த வாலிபரை பிடித்தனர். விசாரணையில் அவர் ஒடி சாவை சேர்ந்த சித்தரஞ்சன் மாலிக் (26) என்பதும், புகை யிலை பொருட்களை விற்பனை செய்ய கொண்டு வந்ததும் தெரியவந்தது. வடக்கு போலீசார் சித்தரஞ்சன் மாலிக்கை கைது செய்தனர்.
பாலியல் தொல்லை: அரளி விதை குடித்த மாணவி