வீடு திறந்திருப்பதை கண்ட பொதுமக்கள் கொடுத்த தகவலின் பேரில் அவிநாசி போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று உடல்களை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டு வந்தனர். இந்நிலையில் தம்பதியை கொன்றது தம்பதி வீட்டருகில் வசிக்கும் ரமேஷ் என்பது தெரியவந்தது. கொலை செய்து விட்டு தப்பித்து செல்லும்போது விபத்துக்குள்ளானது தெரிய வந்தது. ரமேஷ் அவிநாசி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
ஜனவரி 6 முதல் காலவரையற்ற வேலைநிறுத்தம்: ஜாக்டோ-ஜியோ கூட்டமைப்பு அதிரடி அறிவிப்பு