சுமார் 800 காளைகள் மற்றும் 600 மாடுபிடி வீரர்கள் இந்த போட்டியில் பங்கேற்கின்றனர். தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் மு.பெ. சாமிநாதன், திருப்பூர் மாவட்ட ஆட்சியர் கிறிஸ்துராஜ், திருப்பூர் மாநகராட்சி மேயர் தினேஷ்குமார் ஆகியோர் மாடுபிடி வீரர்களுக்கான உறுதிமொழியை படித்து அலகுமலை ஜல்லிக்கட்டு போட்டியை தொடங்கிவைத்தார். மாவட்ட ஆட்சித்தலைவர் கிறிஸ்துராஜ் உறுதிமொழிகளை முன்மொழிந்தார், மாடுபிடி வீரர்கள் வழிமொழிந்தனர்.
இந்தோனேசியாவில் பெருவெள்ளம்: 1003 பேர் உயிரிழப்பு, 218 பேர் மாயம்