உடுமலை பிஏபி கால்வாயில் ஜல்லிபட்டி, ஒனாக்கல்லூர், பள்ளபாளையம் போன்ற பல்வேறு பகுதிகளில் மரக்குப்பை மற்றும் பிளாஸ்டிக் கழிவுகள் கொட்டப்படுவதாக தெரிகிறது. அவை சட்டர் பகுதியில் தேங்கி தண்ணீரின் போக்கிற்கு இடையூறுகளை ஏற்படுத்துவதாகவும் கூறப்படுகிறது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மதகுகளில் சிக்கி உள்ள கழிவுகளை அகற்ற வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தி உள்ளனர்.
வைகாசி பவுர்ணமி: திருவண்ணாமலையில் லட்சக்கணக்கான பக்தர்கள் கிரிவலம்