ஓட்டு வீடு, நேற்று பெய்த கனமழையில் இடிந்து விழுந்தது. இதில் அதிர்ஷ்டவசமாக உயிர் சேதம் ஏற்படவில்லை. இதனை அடுத்து இன்று காலை வட்டாட்சியர் பானுமதி அவர்களால், நேரில் ஆய்வு செய்யப்பட்டு, மழை நிவாரண தொகை வீட்டின் உரிமையாளரிடம் வழங்கப்பட்டது.
ஜனவரி 6 முதல் காலவரையற்ற வேலைநிறுத்தம்: ஜாக்டோ-ஜியோ கூட்டமைப்பு அதிரடி அறிவிப்பு