கும்பாபிஷேகம் அன்று அம்மன் படத்துடன் சீரியல் செட் வைப்பதற்காக பிரதான சாலையில் மரக் கோபுரம் அமைக்கப்பட்டுள்ளது. இந்தக் கோபுரம் தற்போழுது உயர்மின் அழுத்தக் கம்பிகள் மிக அருகாமையில் இருப்பதால் விளக்குகள் மாற்றும்போது விபத்துக்கள் ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே, சம்பந்தப்பட்ட நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்துகின்றனர்.
திருச்செங்கோடு தொகுதியில் தவெக அருண்ராஜ் போட்டியிடுவதாக தகவல்