இந்நிலையில் அப்பகுதியில் விளையாட வந்த சிறுவர்கள் வசந்த் அரவிந்த் கோகுல்ஸ்ரீ மற்றும் திவாகர் ஆகிய நால்வரும் பயத்தால் நடுங்கிகொண்டிருந்த தேவாங்கை பத்திரமாய் மீட்டு ஊர் பெரியவர்களுக்களிடம் சொல்ல அவர்கள் வனத்துறை க்கு தகவல் தந்து அவர்கள் வந்ததும் பத்திரமாய் ஒப்படைத்தனர் இதனிடையே அரிய வகை தேவாங்கை பத்திரமாய் மீட்ட சிறுவர்களை அனைவரும் பாராட்டினர்.
ரயில் கட்டண உயர்வு: காங்கிரஸ் கடும் எதிர்ப்பு