குறுஞ்செய்தி தாமதமாக கிடைக்கப்பெற்றுள்ளது.
மாலை 5 மணிக்குள் மின் தடை சரி செய்யப்படும் என அனுப்பப்பட்டுள்ள குறுஞ்செய்தி, 6 51 மணிக்கு ஒவ்வொருவருடைய தொலைபேசி எண்களுக்கு வந்து அடைந்துள்ளது. ஆனால் 6: 30 மணிக்கு மின்வினியோகம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது. இவ்வாறு மின்சார வாரியம் தொடர்ந்து அலட்சியமாக செயல்படுவது பொதுமக்கள் மத்தியில் அதிருப்தியியை ஏற்படுத்தி உள்ளது.