அதிகரித்து வருவது குறிப்பிடத்தக்கது. மேலும் பராமரிப்பின்றி புதர்கள் வளர்ந்துள்ளதால் விஷ ஜந்துக்களின் கூடாரமாக மாறி வருகிறது.
சம்பந்தப்பட்ட BSNL அலுவலக அதிகாரிகள் வளாகத்தில் உள்ள புதர் செடிகளை அகற்றியும், சேதமடைந்த ஊழியர் குடியிருப்பு கட்டிடத்தை பராமரிக்க வேண்டுமென அப்பகுதி பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் சம்பந்தப்பட்ட துறை மற்றும் காவல்துறையினருக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.