குறிப்பாக பாலத்தின் ஓடுதளம் மற்றும் பாலத்தை ஒட்டி ஆற்றின் கரைகள் உள்ள சீமை கருவேலாம் மரங்கள் தடுப்புச் சுவர்கள் அளவுக்கு உயர்ந்து வளர்ந்துள்ளன. இதனால் இரவு நேரத்தில் விபத்துக்கள் தவிர்க்க தேவையான எச்சரிக்கை பலகை வைக்கப்படாமல் உள்ளதால் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர்.
ரயில் கட்டண உயர்வு: காங்கிரஸ் கடும் எதிர்ப்பு