நூற்றுக்கணக்கான கிராமங்களும் மாவட்ட எல்லையில் அதிகளவு தொழிற்சாலைகள் இயங்கி வருகின்றன. அதிக வருவாய் ஈட்ட வழி இருந்தும் மதுரை ரயில்வே கோட்ட நிர்வாகம் மடத்துக்குளத்தை புறக்கணித்து வருகின்றனர். எனவே மடத்துக்குளத்தில் அனைத்து ரயில்களும் நின்று செல்ல சில நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தப்பட்டுள்ளது.
முதல்வர் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நபர் கைது