இந்த நிலையில் பாசனத்திற்கு தண்ணீர் திறக்கப்பட்டுள்ளதால் அணைக்கு நீர்மட்டம் தொடர்ந்து சரிந்து வருகின்றது. தற்போழுது மொத்த 60 அடியில் 33.75 அடியாக உள்ளதால் அணையின் குறிப்பிட்ட பகுதி நீர் இல்லாமல் வறண்டு காணப்படுவதால் ஆடுகள் மேய்ச்சல் நிலமாக மாறி வருகின்றது. எனவே விவசாயிகள் தண்ணீரை சிக்கனமாக பயன்படுத்திக் கொள்ள பொதுப்பணித்துறை அதிகாரிகள் அறிவுறுத்தி உள்ளனர்.
உடுமலைப்பேட்டை
உடுமலையில் மருத்துவ, ரத்ததான, சட்ட ஆலோசனை முகாம்