மேலும் சுகாதாரமற்ற நிலையால் பயணிகள் பலரும் ரயில் பயணத்தை தவிர்க்கின்றனர். ரயில் நிலையத்தில் பல இடங்களில் முறையாக பராமரிக்கப்படாமல் சீமைக் கருவேலமரங்கள் மற்றும் பிளாஸ்டிக் கழிவுகள் தேங்கியுள்ளன. எனவே சம்பந்தப்பட்ட ரயில்வே அதிகாரிகள் ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர்.
தேசிய டிஜிட்டல் கால்நடை திட்டம் பற்றி தெரியுமா?