உடுமலைகளில் விளையும் பீட்ரூட் உள்ளிட்ட காய்கறிகளுக்கு சந்தை வாய்ப்புகள், மதிப்பு கூட்டப்பட்ட பொருட்கள் உற்பத்தி உள்ளிட்ட வாய்ப்புகளை அரசு உருவாக்க வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனர்.
பாஜக-அதிமுக கூட்டணி.. அவர்களிடம் தான் கேட்க வேண்டும்: இபிஎஸ்