மடத்துக்குளம் பேரூராட்சி நிர்வாகத்திற்கு பொதுமக்கள் வலியுறுத்தல்

மடத்துக்குளம் பேரூராட்சி பகுதியில் அமராவதி ஆற்றுப்பாலம் உள்ளது. இங்கு கடந்த சில தினங்களாகவே இரவு பகலாக தெரு விளக்கு எரிந்து வருகின்றது. எனவே மின் இழப்பை ஏற்படுத்தும் வகையில் உள்ளதால், சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கண்காணிக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர்.

தொடர்புடைய செய்தி