மேலும் பேருந்துக்காக காத்திருக்கும் பொழுது நிழற்கூரை இல்லாத காரணத்தால் அருகில் உள்ள வணிக வளாகங்களின் முன்பு அமர வேண்டி இருக்கும் நிலை உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இப்பகுதியில் ஆய்வு செய்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர்.
இந்தோனேசியாவில் பெருவெள்ளம்: 1003 பேர் உயிரிழப்பு, 218 பேர் மாயம்