அவர் வைத்திருந்த பையில் கஞ்சா பொட்டலம் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. தொடர்ந்து நடத்திய விசாரணையில் அவர், ஒடிசா மாநிலம் பத்ராஜ் மாவட்டத்தைச் சேர்ந்த நிலமணி மதன் (வயது 46) என்பதும், அந்தப்பகுதியில் தொழிலாளியாக வேலை செய்து வருவதும் தெரிய வந்தது. இதையடுத்து அவரிடம் இருந்த 1 1/4 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்த போலீசார், அவரை கைது செய்தனர்.
விமானக் கட்டண உச்சவரம்பு: சிதம்பரம் வரவேற்பு