அதன்பின்னர் 16ஆம் தேதி காலை 9.30 மணிக்கு தேர் கலசம் வைத்தல், 26ஆம் தேதி மாலை 5 மணிக்கு பள்ளயபூஜை, 27ஆம் தேதி மாலை 3 மணிக்கு தேருக்கு சாமி எழுந்தருளலும், மாலை 6 மணிக்கு தேர் நிலை பெயர்த்தலும், 28ஆம் தேதி மாலை 5.30 மணிக்கு தேரோட்டமும் நடக்கிறது.
மார்ச் மாதம் 1ஆம் தேதி மாலை 5 மணிக்கு தேர் நிலை சேர்த்தல். தேர் திருவிழா முன்னேற்பாடுகளை தொடங்கியுள்ளதாக அறநிலையத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.