இதேபோல் காங்கேயம் பஸ் நிலையம் மற்றும் காங்கேயம் மார்க்கெட் பகுதியில் கஞ்சா விற்ற திருப்பூரை சேர்ந்த ஷாஜகான் (19) என்பவர் கைது செய்யப்பட்டார். காங்கேயம் பஸ் நிலையம் பின்புறம் லாட்டரி விற்பனையில் ஈடுபட்ட காங்கேயம் அஹ்கார வீதியை சேர்ந்த ரவிச்சந்திரன் (50) என்பவரை போலீசார் கைது செய்தனர். லாட்டரி டோக்கன்களும், ரூ. 250-ம் பறிமுதல் செய்யப்பட்டது.
தமிழக அரசியலில் தனித்துவ முத்திரை பதித்த ராமதாஸ்