இந்த நிலையில் அவ்வழியாக சென்ற சரக்கு லாரி ஒன்று மரத்தின் மீது உரசியதால் மரக்கிளை முறிந்து கீழே விழுந்தது. அப்போது கீழே சென்ற மின் கம்பி மீது விழுந்ததால் மின்கம்பிகள் அறுந்து மின் கம்பம் உடைந்தும் சேதமாகியது. அதிர்ஷ்டவசமாக அவளியாக வேறு வாகனங்கள் ஏதும் செல்லாதால் விபத்து ஏற்படவில்லை. இதனால் போக்குவரத்து ஒரு வழி பாதையாக மாற்றி விடப்பட்டது. சுமார் 5 மணி நேரத்திற்கு மேலாக அப்பகுதியில் மின் விநியோகம் தடை செய்யப்பட்டது.
திருப்பூர்
சிலிண்டர் தட்டுப்பாடு எதிரொலி