காங்கேயம் வட்டக்கிளை செயலாளர் ஆர். முத்துச்சாமி விளக்கவுரை ஆற்றினார். மாவட்ட அரசு ஊழியர் சங்க இணைச் செயலாளர் ராணி, காங்கேயம் வட்டக்கிளை துணைத்தலைவர் மணிவேல், வட்டக்கிளை நிர்வாகிகள், ஊழியர்கள் மற்றும் ஊரக வளர்ச்சித் துறை, வருவாய்த் துறை அலுவலர்கள் பலர் கலந்துகொண்டனர்.
ஈரோட்டில் தவெக விஜய் பரப்புரைக்கு அனுமதி!