அந்த வகையில் இந்த மாதத்திற்கான குறைதீர்க்கும் நாள் கூட்டம் இன்று (புதன்கிழமை) காங்கேயம் பஸ் நிலையம் அருகே சென்னிமலை சாலையில் உள்ள மின்வாரிய அலுவலகத்தில் காலை 11 மணி முதல் மதியம் 1 மணி வரை மேற்பார்வைப் பொறியாளர் தலைமையில் நடைபெற உள்ளது. எனவே மின் பயனீட்டாளர்கள் இந்தக் கூட்டத்தில் கலந்துகொண்டு தங்களின் மின்சாரம் தொடர்பான குறைகளை தெரிவித்து பயன்பெறலாம். இந்த தகவலை காங்கேயம் மின்வாரிய செயற்பொறியாளர் விமலாதேவி தெரிவித்துள்ளார்.
இந்தோனேசியாவில் பெருவெள்ளம்: 1003 பேர் உயிரிழப்பு, 218 பேர் மாயம்