தொடர்ந்து பஸ் நிலைய பயணிகள், குழந்தைகள், பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகளுக்கும் மரக்கன்றுகள், சர்க்கரை பொங்கல் வழங்கப்பட்டது. விழாவில் ஒன்றிய பொதுச்செயலாளர் அஜித்குமார், துணை தலைவர் வி.எஸ்.கே. முருகேஷ், இளைஞரணி தலைவர் மதியரசு, செயலாளர் சக்திவேல், பொருளாளர் கார்த்திகேயன் மற்றும் நிர்வாகிகள் சுதாகர், திருமூர்த்தி, கோகுல், வெற்றிவேல் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
முதல்வர் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நபர் கைது