நடைபெற்ற நிகழ்ச்சியில் தாராபுரம் திமுக நகரக் கழக செயலாளர் முருகானந்தம் நகர்மன்ற தலைவர் பாப்பு கண்ணன், தாராபுரத்தில் ஈரோடு பாராளுமன்ற தொகுதியின் பொறுப்பாளர் கோட்டை அப்பாஸ், மாவட்ட வழக்கறிஞர் அணி தலைவர் செல்வராஜ் மற்றும் நகர்மன்ற கவுன்சிலர்கள் திமுக நகர கழக வார்டு பொறுப்பாளர்கள் உள்ளிட்ட கலர் கலந்து கொண்டு அம்பேத்கரின் உருவப்படத்திற்கு மரியாதை செலுத்தினர்.
.