தமிழக கோயில்களிலும் தரமற்ற பிரசாதம் வழங்கப்படுவதாக தொடர்ந்து புகார்கள் எழுந்து வரும் நிலையில் சென்னை உயர்நீதிமன்றம் சில உத்தரவுகளை பிறப்பித்துள்ளது. பழனி உட்பட தமிழகத்தில் பிரசித்தி பெற்ற கோயில்களிலும் வழங்கப்படும் பிரசாதங்களைத் தர சோதனை செய்ய வேண்டும், கோயில்களில் வழங்கப்படும் பிரசாதங்களின் புனிதத்தைக் காக்க வலியுறுத்தி வரும் 28ஆம் தேதி தேங்காய் உடைத்து ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என தெரிவித்தார். இந்த நிகழ்ச்சியில் மாநிலச் செயலாளர் செந்தில்குமார், கோட்டச் செயலாளார் கோவிந்தராஜ், மாவட்ட செயலாளர்கள் பாலசுப்பிரமணி உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
வாட்ஸ்அப் கணக்குகள் திருட்டு: எச்சரிக்கையுடன் இருங்கள்!