இதுகுறித்து நகரமன்ற தலைவர் கூறுகையில் வளையக்காரர் நகராட்சி பள்ளி அருகே பாசனவாய்க்காலில் தடுப்பு சுவர் திடீரென உடைந்து விழுந்தது. இதை அடுத்து உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்து பாலம் தடுப்பு சுவர் அருகே தடுப்பு அமைத்து வாகன ஓட்டிகளுக்கு இடையூறு இல்லாமல் இருப்பதற்காக நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. இந்த ஆய்வின் போது நகரமன்ற உறுப்பினர்கள் துரை சந்திரசேகர், எஸ். எம். யூசுப், செலின் பிலோமினா, சாஜிதா பானு அகமது பாஷா, தேவி அபிராமி கார்த்திக், ஷீலா மாதவன் நகராட்சி துப்புரவு மேற்பார்வையாளர் பிரகாஷ் மற்றும் பலர் உடன் இருந்தனர்.
கர்நாடகாவில் சுவர் இடிந்து 7 பேர் உயிரிழப்பு