இந்த ஆய்வின் போது திமுக நகர செயலாளரும் 23வது வார்டு நகர மன்ற உறுப்பினருமான முருகானந்தம் கலந்து கொண்டார். 23வது வார்டு நகர மன்ற உறுப்பினர் அளித்த கோரிக்கையின் அடிப்படையில் கால்வாய் அமைக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்த ஆய்வில் நகராட்சி பணியாளர்கள் கலந்து கொண்டனர்.
சென்னை சூப்பர் கிங்ஸ் அணி அபார வெற்றி பெற்றது