அதனைத் தொடர்ந்து தாராபுரம் நகராட்சிக்கு உட்பட்ட 30 வார்டு பகுதிகளிலும் திமுக கொடி ஏற்றி பட்டாசு வெடித்து பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கினர். இதன் தொடர்ச்சியாக சிஎஸ்ஐ பெண்கள் மேல்நிலைப்பள்ளி விடுதியில் மாணவிகளுக்கு பிரியாணி விருந்து வழங்கி கேக் கொடுத்தனர். அதனைத் தொடர்ந்து மைக்கோல் முதியோர் இல்லத்தில் முதியோர்களுக்கு மதிய உணவு வழங்கப்பட்டது.
இந்தோனேசியாவில் பெருவெள்ளம்: 1003 பேர் உயிரிழப்பு, 218 பேர் மாயம்